அனைத்தும் சிவனுக்கு ஐந்து

Loading… சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர். ஐந்தெழுத்து-நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும். சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர். புராணங்கள், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோ ஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! – என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார். நடுவில் இருக்கும் ஈசானம் – பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாம தேவம் -சிகப்பு, மேற்கு … Continue reading அனைத்தும் சிவனுக்கு ஐந்து